394
அமெரிக்காவில் பள்ளி மாணவர்களிடையே துப்பாக்கி கலாசாரம் அதிகரித்திருப்பது கவலை அளித்திருப்பதாக தெரிவித்த அதிபர் ஜோ பைடன், தாக்குதல் நடத்துக் கூடிய அளவிலான துப்பாக்கியை தடை செய்ய வேண்டுமென அழைப்பு விட...

421
தென்கொரியாவில் காலநிலை மாற்றம் காரணமாக முட்டைகோஸ் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். கங்வான் மாகாணத்தில் மலைப்பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் விளை நிலத்தில் பயிரிடப்படும் ...

443
அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ள வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வெஸ்டர்ன் சிட்னி பல்கலைக்கழக வேளாண் ஆராய்ச்சி மையத்தை பார்வையிட்டார். வேளாண்மையில் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பத்த...

379
தமிழக வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் கோவை வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர்கள்அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா நாட்டிற்கு சென்றுள்ளனர். இன்று மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக துணைவேந...

232
நெல்லை மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென முதலமைச்சருக்கு சபாநாயகர் அப்பாவு கடிதம் எழுதி உள்ளார். ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரையில் செல...

281
வந்தவாசி அருகே எடப்பாளையத்தில் கல்குவாரியில் வெடி வைக்கப்பட்டதில் சிதறிப் பறந்த கல் ஒன்று ஆறுமுகம் என்ற விவசாயியின் தலையில் விழுந்தில் அவர் உயிரிழந்தார். கல்குவாரியால் உயிருக்கு அச்சுறுத்தல்கள் உள...

200
விவசாயத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்திற்குரிய கட்டணத்தை மாநில அரசு செலுத்தும் வகையில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்தால் தான் மின்தட்டுப்பாடு மற்றும் மின்கட்டண உயர்வுக்கு முழுமையான தீர்வு கிடைக்க...



BIG STORY